என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் சிகிச்சை அளித்த டாக்டருக்கு பன்றி காய்ச்சல் - நாராயணசாமி தகவல்
Byமாலை மலர்30 Jan 2017 6:37 AM GMT (Updated: 30 Jan 2017 6:37 AM GMT)
புதுவையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜிப்மரிலும், கோரி மேடு மார்பக மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயநல மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியோடு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். தேவையான மருந்துகளும் அரசிடம் இருப்பில் உள்ளது. பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் பன்றிகளை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜிப்மரிலும், கோரி மேடு மார்பக மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயநல மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியோடு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். தேவையான மருந்துகளும் அரசிடம் இருப்பில் உள்ளது. பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் பன்றிகளை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X