என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாம்பன் ரெயில் பாலம் அருகே சிக்னல் பழுதால் பயணிகள் ரெயில் நிறுத்தம்
Byமாலை மலர்19 Oct 2016 5:30 AM GMT (Updated: 19 Oct 2016 5:30 AM GMT)
பாம்பன் ரெயில் பாலம் அருகே சிக்னல் பழுதால் 15 நிமிடத்துக்கு மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது.
ராமேசுவரம்:
மதுரையில் இருந்து தினமும் காலை 6.50 மணிக்கு ராமேசுவரத்திற்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இன்று காலையும் வழக்கம்போல் பயணிகள் ரெயில் ராமேசுவரத்திற்கு புறப்பட்டது.
10.20 மணி அளவில் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து கடலில் உள்ள ரெயில் பாலத்திற்கு செல்ல சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து 15 நிமிடத்துக்கு மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. சிக்னல் பழுதை செய்தபின் ரெயில் புறப்பட்டு சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X