என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிஎன்பிஎல் 2025: திருச்சிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
    X

    டிஎன்பிஎல் 2025: திருச்சிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

    • முதல் 8 போட்டிகளும் கோவையில் நடைபெறுகின்றன.
    • முடிவடைந்த 2 போட்டிகளிலும் சேஸிங் அணி வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் இன்று நடைபெறுகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-

    ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்

    Next Story
    ×