என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இல்க்லி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்- முதல் சுற்றோடு ராம்குமார் ராமநாதன் வெளியேற்றம்
Byமாலை மலர்19 Jun 2018 9:10 AM GMT (Updated: 19 Jun 2018 9:10 AM GMT)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இல்க்லி ஏடிபி சேலங்சர் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றோடு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெளியேறினார்.
இல்க்லி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் செபஸ்டியான் ஆஃப்னெரை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் செபஸ்டியானுக்கு ஈடுகொடுத்து விளையாடினார் ராம்குமார். என்றாலும் 5-7 என முதல் செட்டை இழந்தார். 2-வது செட்டை 3-6 என எளிதில் இழந்தார். 64-வது நிமிடங்கள் மட்டுமே ராம்குமாரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.
ஆஃப்னெருடன் ராம்குமார் ராமநாதன் ஐந்து முறை மோதியுள்ளார். முதல் மூன்று ஆட்டங்களில் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார். கடைசி இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளார்.
முதல் செட்டில் செபஸ்டியானுக்கு ஈடுகொடுத்து விளையாடினார் ராம்குமார். என்றாலும் 5-7 என முதல் செட்டை இழந்தார். 2-வது செட்டை 3-6 என எளிதில் இழந்தார். 64-வது நிமிடங்கள் மட்டுமே ராம்குமாரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.
ஆஃப்னெருடன் ராம்குமார் ராமநாதன் ஐந்து முறை மோதியுள்ளார். முதல் மூன்று ஆட்டங்களில் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார். கடைசி இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X