என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உபேர் கோப்பை பேட்மிண்டன்- ஆஸ்திரேலியாவை 4-1 என வீழ்த்தியது இந்தியா
Byமாலை மலர்21 May 2018 2:30 PM GMT (Updated: 21 May 2018 2:30 PM GMT)
பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. #UberCup
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என வெற்றி பெற்றது. முதலில் சாய்னா நேவால் சுயான்-யு வென்டி சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் மேகனா ஜக்கம்புடி - பூர்விஷா எஸ் ராம் ஜோடி 13-21, 16-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. மற்றொரு ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 21-17, 21-13 என எளிதில் வெற்றி பெற்றார்.
2-வது இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்பாடே- பிரஜக்தா சவந்த் ஜோடி 21-19, 21-11 என வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. கடைசி ஒற்றையர் பிரிவில் அனுரா பிரபுதேசாய் 21-6, 21-7 என வெற்றி பெற்றது. இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா அடுத்த போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் இன்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என வெற்றி பெற்றது. முதலில் சாய்னா நேவால் சுயான்-யு வென்டி சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் மேகனா ஜக்கம்புடி - பூர்விஷா எஸ் ராம் ஜோடி 13-21, 16-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. மற்றொரு ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 21-17, 21-13 என எளிதில் வெற்றி பெற்றார்.
2-வது இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்பாடே- பிரஜக்தா சவந்த் ஜோடி 21-19, 21-11 என வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. கடைசி ஒற்றையர் பிரிவில் அனுரா பிரபுதேசாய் 21-6, 21-7 என வெற்றி பெற்றது. இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா அடுத்த போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X