

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை கடல் பகுதிகளில் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடித்த காரைக்கால் மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.