என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்கும்
    X

    புதுச்சேரியில் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

    • அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சனிக்கிழமையான நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.

    Next Story
    ×