என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
ByMaalaimalar14 Nov 2023 5:08 AM GMT (Updated: 14 Nov 2023 5:09 AM GMT)
- டிரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது இது 3-வது முறையாகும்.
- ஒரு டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
பெரோஸ்பூர்:
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் திண்டிவாலா கிராம பகுதியில் இந்திய எல்லைக்குள் ஆளில்லா டிரோன் பறந்தது. இதை பார்த்த எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.
விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது இது 3-வது முறையாகும். இதில் ஒரு டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X