search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்
    X

    பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்

    • ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும்.
    • பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை, அறிவை விதைத்தார்.

    ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.

    உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×