search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு
    X

    மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு

    • மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். இதையடுத்து பாம்பை மீண்டும் காட்டுக்குள் விட்டனர்.

    Next Story
    ×