என் மலர்
இந்தியா

மணிப்பூரில் குகி இன மக்கள் சாலை மறியல்
- பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த வாரம் 3 குகி இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் குகி இன அமைப்புகள் இன்று (திங்கட்கிழமை) சாலை முடக்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதன்படி இன்று திமாபூர்-இம்பால் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குகி இன அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






