என் மலர்
இந்தியா

மூணாறு மலை கிராமங்களில் உறைய வைக்கும் குளிர்
- கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
- செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறிலும் கடந்த சில நாட்களாக குளிர்வாட்டி வதைக்கிறது. நேற்று மூணாறின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே இருந்தது.
இப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.
Next Story