என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
![கேரளாவில் அரசு பேருந்து, பள்ளி சுற்றுலா பேருந்து மோதி விபத்து - 9 பேர் பரிதாப பலி கேரளாவில் அரசு பேருந்து, பள்ளி சுற்றுலா பேருந்து மோதி விபத்து - 9 பேர் பரிதாப பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/10/06/1772204-bus3.jpg)
X
கேரளாவில் அரசு பேருந்து, பள்ளி சுற்றுலா பேருந்து மோதி விபத்து - 9 பேர் பரிதாப பலி
By
மாலை மலர்6 Oct 2022 1:23 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பாலக்காடு அருகே இரு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த அரசு பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர் என்றும், மேலும் 40க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியானது.
காயமடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)