என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் ரம்ஜான் தொழுகைகள் ரத்து
Byமாலை மலர்22 April 2020 10:03 AM GMT (Updated: 22 April 2020 10:03 AM GMT)
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கேரளாவில் ரம்ஜான் தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளா:
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு நாளை தொடங்க உள்ளது. இந்த நாள்களில் அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். இது பற்றி கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் ரம்ஜான் தொழுகைகளும் நடைபெறாது. இது தொடர்பாக மத தலைவர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கேரளாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்போர் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு நாளை தொடங்க உள்ளது. இந்த நாள்களில் அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். இது பற்றி கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் ரம்ஜான் தொழுகைகளும் நடைபெறாது. இது தொடர்பாக மத தலைவர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கேரளாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்போர் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X