search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளி மரணம்
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளி மரணம்

    • கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலிகிராமம், விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது67). கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×