என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஆலந்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரின் தரம் ஆய்வு
BySuresh K Jangir6 July 2022 8:36 AM GMT (Updated: 6 July 2022 10:48 AM GMT)
- தண்ணீரின் தரம் குறித்து சோதனையிட்டனர்.
- ராட்சத தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆலந்தூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு.
ஆலந்தூர்:
ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டு உள்ள ராட்சத தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆலந்தூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீரின் தரம் குறித்து சோதனையிட்டனர். மேலும் அதில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்து உறுதி படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X