என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
Byமாலை மலர்8 May 2022 4:47 AM GMT (Updated: 8 May 2022 4:47 AM GMT)
ஏனாம் தொகுதியில்அ ரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:
ஏனாம் பிராந்தியத்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏனாம் தொகுதியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொல்ல பள்ளி சீனிவாஸ் அசோக்
எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர் மற்றும் விதவைகள் 158 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் 40 விவசாயிகளுக்கு இலவச கொசுவலை வழங்கப்பட்டது.
விழாவில் ஏனாம் நிர்வாகி அமன் ஷர்மா, எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், அசோக்பாபு, வேளாண் துணை இயக்குனர் கணேசன், வேளாண் அதிகாரி ஜோகிராஜு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி-கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X