என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சோளிங்கரில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
Byமாலை மலர்16 April 2022 10:03 AM GMT (Updated: 16 April 2022 10:03 AM GMT)
சோளிங்கரில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜெய்பீம் விளையாட்டு குழு சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பரிசளிப்பு நிகழ்ச்சி உடற்கல்வி ஆசிரியர்கள் தியாகராஜன், தமிழ்வாணன், பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தாலிக்கால் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உலகநாதன், மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 2 நாள் பகல் நேர வாலிபர் போட்டியில் ராணிப்பேட்டை, வாலாஜா, வேலூர், சென்னை, ஆகிய பகுதிகளில் இருந்து 22 அணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற வேலூர் ஸ்பைக்கர்ஸ் முதலிடத்தையும் தாளிக்கால் ஜெய்பீம் அணி இரண்டாம் இடத்தையும் 3-ஆம் இடத்தையும் நான்காம் இடத்தை சென்னை அணியும் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் கோப்பை வழங்கினார்.
அப்போது அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர் குமார், குணாநிதி, அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X