என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் தப்பி ஓட்டம்

    அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் தப்பி ஓட்டம்
    அரக்கோணம்:

    அரக்கோணம் புதிய பஸ் நிலையம்  கஞ்சா விற்பதாக நேற்று அரக்கோணம் டவுன்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் 200 கிராம் கஞ்சாவை வீசிவிட்டு தப்பி ஓடினார். 

    கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை பற்றி விசாரணை நடத்தி  அவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×