என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெமிலி அருகே மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்12 March 2022 9:41 AM GMT (Updated: 12 March 2022 9:41 AM GMT)
நெமிலி அருகே மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிருகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் குமார் (வயது 18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (21) இவர்கள் இருவரும் பாலாற்றில் இருந்து மூலம் மணலை மூட்டையாக கட்டி கடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவேரிப்பாக்கம் போலீஸ் அவர்களை பிடித்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை செய்யப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X