என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனை
Byமாலை மலர்29 Nov 2021 9:12 AM GMT (Updated: 29 Nov 2021 9:12 AM GMT)
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது 4 போக்சோ வழக்குகளும், பெண்கள் வன்கொடுமை வழக்கு ஒன்றும் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவசங்கர் பாபா பள்ளியில் ரகசிய அறை ஒன்று இருந்தது. அதை திறந்து இதுவரை போலீசார் சோதனை நடத்தாமல் இருந்தனர்.
சிவசங்கர் பாபா கைரேகை மூலமாகவே திறக்கக் கூடியதாக இருந்த அந்த அறையை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை அழைத்து சென்று திறந்துள்ளனர்.
அந்த அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதனை கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் சிவசங்கர் பாபா வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது 4 போக்சோ வழக்குகளும், பெண்கள் வன்கொடுமை வழக்கு ஒன்றும் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவசங்கர் பாபா பள்ளியில் ரகசிய அறை ஒன்று இருந்தது. அதை திறந்து இதுவரை போலீசார் சோதனை நடத்தாமல் இருந்தனர்.
சிவசங்கர் பாபா கைரேகை மூலமாகவே திறக்கக் கூடியதாக இருந்த அந்த அறையை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை அழைத்து சென்று திறந்துள்ளனர்.
அந்த அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதனை கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் சிவசங்கர் பாபா வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X