என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்ககோரி அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி
Byமாலை மலர்26 Nov 2021 11:48 AM GMT (Updated: 26 Nov 2021 11:48 AM GMT)
அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில், காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
பின்னர் பேரணியாக அண்ணாசிலை, தேரடி, கடைத்தெரு, சத்திரம், மாதா கோவில் வழியாக பேரணி ஒற்றுமைதிடலில் முடிவுற்றது.
பேரணியில் நகர காங்கிரஸ் தலைவர் சந்திர சேகர், மாவட்ட பொருளாளர் மனோகர், சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராகவன், பழனிச்சாமி, தியாகராஜன், மகளிர் அணி சகுந்தலா, நகர பொறுப்பாளர் ஆண்டனி, செந்தில், சேவா தளம் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X