என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி மரணம்
Byமாலை மலர்22 Nov 2021 10:23 AM GMT (Updated: 22 Nov 2021 10:23 AM GMT)
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ஓடைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் மேகா (வயது 7). இவள் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மேகா காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்தபோதும், காய்ச்சல் குணமாகவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மேகா பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ஓடைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் மேகா (வயது 7). இவள் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மேகா காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்தபோதும், காய்ச்சல் குணமாகவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மேகா பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X