என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்கம்
Byமாலை மலர்21 Nov 2021 12:13 PM GMT (Updated: 21 Nov 2021 12:13 PM GMT)
விழா தொடக்கமாக கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் ஞானப்பண்டிதன் தலைமை தாங்கினார். கர்னல் ஜே.பி.எஸ். சவுஹான் ,கமாண்டிங் அதிகாரி மற்றும் சுபேதார் மேஜர் ரவீந்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வரவேற்பு அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X