என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளக்கோவிலில் சாலையின் நடு தடுப்பில் பூச்செடிகள் வளர்க்கும் பணி தொடக்கம்
Byமாலை மலர்20 Nov 2021 7:07 AM GMT (Updated: 20 Nov 2021 7:07 AM GMT)
வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம், கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் கடை வீதியில் சாலையின் நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு வளர்க்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் மோகன்குமார் தொடங்கி வைத்தார்.
நகராட்சி பொறியாளர் மணி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கம், நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம், கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை இயற்கையை மேம்படுத்தும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X