என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
Byமாலை மலர்23 Aug 2021 9:02 AM GMT (Updated: 23 Aug 2021 9:02 AM GMT)
புதுச்சேரியில் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் இன்று 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனைத்தொடர்ந்து வருகிற 1-ந்தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X