search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் ரத்து- கலெக்டர் தகவல்

    கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது.

    இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×