என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 389 பேருக்கு கொரோனா - மேலும் 7 பேர் பலி
Byமாலை மலர்7 Jun 2021 11:07 PM GMT (Updated: 7 Jun 2021 11:07 PM GMT)
மாவட்டத்தில் இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
விருதுநகர்:
மாவட்டத்தில் நேற்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,881 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,634 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,153 படுக்கைகள் உள்ள நிலையில் 728 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 425 படுக்கைகள் காலியாக உள்ளது.
சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 513 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 810 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் காந்திநகர், விக்னேஷ் காலனி, லட்சுமி நகர், செவல்பட்டி,மீசலுர், சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சாத்தூர், திருச்சுழி, அக்கனாபுரம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் 65 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,881 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,634 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,153 படுக்கைகள் உள்ள நிலையில் 728 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 425 படுக்கைகள் காலியாக உள்ளது.
சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 513 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 810 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் காந்திநகர், விக்னேஷ் காலனி, லட்சுமி நகர், செவல்பட்டி,மீசலுர், சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சாத்தூர், திருச்சுழி, அக்கனாபுரம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் 65 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X