என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தவர் கைது
Byமாலை மலர்5 April 2021 10:36 AM GMT (Updated: 5 April 2021 10:36 AM GMT)
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்து 500-யை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் மாரனேரி பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நடுத்தெரு பகுதியில் ஆய்வு செய்த போது அங்கு காசிராஜன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.10,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X