என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
அரியலூரில் 7 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் 315 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வரவேண்டியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று ஒருவர் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் 315 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வரவேண்டியுள்ளது.
Next Story






