என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரியலூரில் 7 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு

    அரியலூர் மாவட்டத்தில் 315 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வரவேண்டியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று ஒருவர் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் அரியலூர் மாவட்டத்தில் 315 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வரவேண்டியுள்ளது.
    Next Story
    ×