என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இருக்கன்குடி அருகே மது விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்28 Feb 2021 3:41 PM GMT (Updated: 28 Feb 2021 3:41 PM GMT)
இருக்கன்குடி அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரிமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த பூமிராஜன் (வயது 25) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களும், ரூ.160-யையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரிமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த பூமிராஜன் (வயது 25) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களும், ரூ.160-யையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X