search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

    விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 20 பெண்கள் உள்பட 100 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×