என் மலர்
செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், போலீஸ் நிலையத்திற்கு வந்த புகார்தாரர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வழங்கப்பட்டது.
Next Story






