search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா

    மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 16,258 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 51 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
    Next Story
    ×