என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்23 Jan 2021 5:48 PM GMT (Updated: 23 Jan 2021 5:48 PM GMT)
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது
மாவட்டத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 355 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 16,528 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
16,245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 3,376 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 52 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16531 ஆக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது
மாவட்டத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 355 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 16,528 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
16,245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 3,376 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 52 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16531 ஆக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X