search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாத்தூர் அருகே புகையிலை விற்ற 4 பேர் கைது

    சாத்தூர் அருகே புகையிலை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை விற்ற மேட்டமலை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 39), நாகராஜன் (38), படந்தாலை சேர்ந்த லதா (36) , நேசகுமார் (45) அவர்களிடம் இருந்து 75 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×