என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடித்த போது தகராறு: 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 Jan 2021 11:27 AM GMT (Updated: 16 Jan 2021 11:27 AM GMT)
விருதுநகர் அருகே மது குடித்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் மது கூடத்தில் சின்னதாதம் பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 34), அவரது உறவினர் பவானந்தன் (24) ஆகிய 2 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது சூலக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த 3 பேர் உடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரையும் பாட்டிலால் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X