search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மது குடித்த போது தகராறு: 3 பேர் மீது வழக்கு

    விருதுநகர் அருகே மது குடித்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் மது கூடத்தில் சின்னதாதம் பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 34), அவரது உறவினர் பவானந்தன் (24) ஆகிய 2 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது சூலக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த 3 பேர் உடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரையும் பாட்டிலால் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×