search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனை மாவட்டத்தில்நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16466 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது 16157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.2758 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை 79 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் படவில்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 16472 ஆக உயர்ந்துள்ளது. 1235 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் செய்யப்பட்ட நிலையில் 2700-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனைமுடிவுகள் அறிவிக்கப்படாதநிலைஇருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே வெளியிடப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×