என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்13 Jan 2021 11:13 PM GMT (Updated: 13 Jan 2021 11:13 PM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனை மாவட்டத்தில்நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16466 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது 16157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.2758 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை 79 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் படவில்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 16472 ஆக உயர்ந்துள்ளது. 1235 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் செய்யப்பட்ட நிலையில் 2700-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனைமுடிவுகள் அறிவிக்கப்படாதநிலைஇருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே வெளியிடப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனை மாவட்டத்தில்நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16466 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது 16157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.2758 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை 79 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் படவில்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 16472 ஆக உயர்ந்துள்ளது. 1235 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் செய்யப்பட்ட நிலையில் 2700-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனைமுடிவுகள் அறிவிக்கப்படாதநிலைஇருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே வெளியிடப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X