என் மலர்
செய்திகள்

கைது
புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
புகையிலை பொருட்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீசார் படந்தால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கைப்பையுடன் நின்று கொண்டிருந்த படந்தாலை சேர்ந்த ஜெயராமன் (வயது58), குருலிங்காபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (40) ஆகிய 2 பேரிடம் இருந்து 6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
Next Story






