என் மலர்
செய்திகள்

கைது
சிவகாசி அருகே மது விற்ற 2 பேர் கைது
சிவகாசி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையொட்டி போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்ததாக ராமச்சந்திரன் (வயது 49), சரவணன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






