என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது
Byமாலை மலர்25 Oct 2020 12:32 PM GMT (Updated: 25 Oct 2020 12:32 PM GMT)
கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X