என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா கெடுபிடிகள் தளர்வு- மதகடிப்பட்டு மாட்டு சந்தை கூடியது
Byமாலை மலர்20 Oct 2020 12:13 PM GMT (Updated: 20 Oct 2020 12:13 PM GMT)
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சந்தை கூட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மதகடிப்பட்டு வார சந்தை கூடியது.
மதகடிப்பட்டு:
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடப்பது வழக்கம். இது பிரெஞ்சு காலத்திலிருந்து புகழ்பெற்ற மாட்டு சந்தை. இந்த சந்தையில் காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களும் கிடைக்கிறது.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சந்தை கூட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மதகடிப்பட்டு வார சந்தை கூடியது. எனினும் குறைந்த அளவிலேயே வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தைக்கு வந்தனர்.
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடப்பது வழக்கம். இது பிரெஞ்சு காலத்திலிருந்து புகழ்பெற்ற மாட்டு சந்தை. இந்த சந்தையில் காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களும் கிடைக்கிறது.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சந்தை கூட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மதகடிப்பட்டு வார சந்தை கூடியது. எனினும் குறைந்த அளவிலேயே வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தைக்கு வந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X