என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை மின் நிலையத்தில் தீவிபத்து - மின்மாற்றி முழுவதும் எரிந்து சேதம்
Byமாலை மலர்18 Oct 2020 9:44 AM GMT (Updated: 18 Oct 2020 9:44 AM GMT)
புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பழுதாகிய மின்மாற்றியில் ஏற்பட்ட தீ, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே அங்கு பெய்த மழையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.
புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பழுதாகிய மின்மாற்றியில் ஏற்பட்ட தீ, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே அங்கு பெய்த மழையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X