என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.ஏ.மங்களம் அருகே மணல் கடத்தியவர் கைது
Byமாலை மலர்29 Jun 2020 11:56 AM GMT (Updated: 29 Jun 2020 11:56 AM GMT)
ஓ.ஏ.மங்களம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
சுங்குவார்சத்திரம்:
சுங்குவார்சத்திரம் அடுத்த ஓ.ஏ.மங்களம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரி வேகமாக வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் திருவள்ளூர் மாவட்டம் புருசை பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியை கைப்பற்றி டிரைவரான திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த சரவணமூர்த்தி (வயது 46) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அடுத்த ஓ.ஏ.மங்களம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரி வேகமாக வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் திருவள்ளூர் மாவட்டம் புருசை பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியை கைப்பற்றி டிரைவரான திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த சரவணமூர்த்தி (வயது 46) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X