search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்களுக்கு கொரோனா
    X
    ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்களுக்கு கொரோனா

    புதுச்சேரியில் ஐந்து ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஐந்து பேர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது.

    இன்று ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×