என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ள சாராயத்தை தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்
Byமாலை மலர்9 April 2020 11:46 AM GMT (Updated: 9 April 2020 11:46 AM GMT)
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கள்ள சாராயத்தை தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாராயம் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதுவை மற்றும் தமிழக பகுதியான விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தடையின்றி சாராய விற்பனை நடந்தது. இங்கு பிடிப்பட்ட நபர்கள் திருபுவனையில் வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
கலால் துறை ஆணையர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த வாரம் திருபுவனை, ஆண்டியார்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபல சாராய வியாபாரி ராஜா வீட்டில் கள்ள சாராயத் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து சாராய கேன்கள், சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் திடீரென அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாராயம் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதுவை மற்றும் தமிழக பகுதியான விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தடையின்றி சாராய விற்பனை நடந்தது. இங்கு பிடிப்பட்ட நபர்கள் திருபுவனையில் வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
கலால் துறை ஆணையர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த வாரம் திருபுவனை, ஆண்டியார்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபல சாராய வியாபாரி ராஜா வீட்டில் கள்ள சாராயத் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து சாராய கேன்கள், சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் திடீரென அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X