என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப விழா
Byமாலை மலர்18 Feb 2020 5:53 PM GMT (Updated: 18 Feb 2020 5:53 PM GMT)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார்.
இதில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி மீனாட்சி, முதன்மை ஆலோசகர் கங்கா ஆகியோர் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நோக்கம் மற்றும் பணிகள் பற்றியும், மகளிருக்கான உதவி தொலைபேசி எண் "181" பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்த புகார்தாரர்களும், பிரச்சினை ஏற்பட்டு சமரசமாகி இணைந்துள்ள கணவன்-மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார்.
இதில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி மீனாட்சி, முதன்மை ஆலோசகர் கங்கா ஆகியோர் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நோக்கம் மற்றும் பணிகள் பற்றியும், மகளிருக்கான உதவி தொலைபேசி எண் "181" பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்த புகார்தாரர்களும், பிரச்சினை ஏற்பட்டு சமரசமாகி இணைந்துள்ள கணவன்-மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X