என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் மதுரை காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
Byமாலை மலர்22 Jan 2019 1:17 PM GMT (Updated: 22 Jan 2019 1:17 PM GMT)
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
முதுகுளத்தூர்:
மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் சோனை மகன் வெற்றிச்செல்வம் (வயது25), இவரும் வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்த தனுஷ்கோடி மகள் சுஷ்மிதாவுக்கும் (23) கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவத்தன்று காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.
பின்னர் மதுரை மாடக்குளம் அய்யனார் கோவிலில் வெற்றிச்செல்வம், சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் வெற்றிச் செல்வத்தின் அம்மா பிறந்த ஊரான முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரிக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.
முதுகுளத்தூர் போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. #tamilnews
மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் சோனை மகன் வெற்றிச்செல்வம் (வயது25), இவரும் வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்த தனுஷ்கோடி மகள் சுஷ்மிதாவுக்கும் (23) கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவத்தன்று காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.
பின்னர் மதுரை மாடக்குளம் அய்யனார் கோவிலில் வெற்றிச்செல்வம், சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் வெற்றிச் செல்வத்தின் அம்மா பிறந்த ஊரான முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரிக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.
முதுகுளத்தூர் போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X