என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Byமாலை மலர்27 July 2018 8:31 AM GMT (Updated: 27 July 2018 8:31 AM GMT)
கல்லணை கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பூதலூர்:
கல்விராயன் பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பால் ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி கல்லணை கால்வாய்க்கு 29,115 கன அடி வினாடிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் காவிரிக்கு 9029 கன அடியும், வெண்ணாற்றில் 9016 கன அடியும், கொள்ளிடத்தில் 8030 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு இல்லை.
கல்விராயன் பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பால் ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி கல்லணை கால்வாய்க்கு 29,115 கன அடி வினாடிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் காவிரிக்கு 9029 கன அடியும், வெண்ணாற்றில் 9016 கன அடியும், கொள்ளிடத்தில் 8030 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X