என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்4 July 2018 6:41 AM GMT (Updated: 4 July 2018 6:41 AM GMT)
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் தனியார் ஏ.டி.எம். உள்ளது. இங்கு கடந்த 27-ந் தேதி 2 பேர் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தனர்.
பணம் வராததால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி சென்று விட்டனர். இந்த காட்சி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து வங்கி மேலாளர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வந்தனர். விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த கண்ணூர் கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல். அவரது நண்பர் மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் தனியார் ஏ.டி.எம். உள்ளது. இங்கு கடந்த 27-ந் தேதி 2 பேர் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தனர்.
பணம் வராததால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி சென்று விட்டனர். இந்த காட்சி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து வங்கி மேலாளர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வந்தனர். விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த கண்ணூர் கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல். அவரது நண்பர் மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X